பிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,.....
என்னைக் கண்டு பயப்படுகிறாரா அல்லது பயப்படுவது போல் நடிக்கிறாரா தெரியவில்லை....
பணம் இருந்தால் பத்து அல்ல பதினொன்றும் செய்வார்...
திருப்பூர்..சிங்கப்பூர்..புதுக்கோட்டை...என்று எங்கெல்லாமோ சென்றாலும் இன்னும் தெரியாத அப்பா...வி
எப்போதும் கடன்களாலும்...கவிதைகளாலும் சூழப்பட்டிருப்பவர்...
எனக்குத் தெரிந்து இவர் பெரிய சந்தோஷங்களை அனுபவிக்கவில்லை,..அல்லது தேடவே இல்லை..அல்லது மகிழ்வு என்றால் என்ன என்று தெரியவில்லை....
சின்னவயதில் கடல் கடந்ததால் பிரிந்து...இப்போது கடல் போல் படிப்புக்குள் நான் என்னைத் திணித்துக் கொண்டதால் பிரிந்து...வரும் காலத்திலும்...பணிகளால் பிரிந்து தான்.....ஆனாலும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது..பாசமும்...பிரியமும்.நேசமும்...இன்னும் சொற்களுக்குள் அடங்காத சிலவைகளும்
வளர்ந்த அறிவை முறையாகப் பயன்படுத்தி இருந்தால்....நல்லா இருந்திருக்கலாம்
எப்போதேனும் டாடி என்பேன்...எப்போதும் டேய் என்பேன்...எல்லாவற்றுக்கும் அதே சிரிப்பும்...அதே தலை அசைத்தலும்
இவரிடம் என்ன கேட்டாலும் ..வாங்கித் தருவேன் என்று சொல்வார்...ஆனால் ...வரும் ஆனா வராது தான்...
இவரால் நிறைய சம்பாரிக்க இயலாவிட்டாலும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நண்பர்களை சேர்த்து வைத்திருப்பவர்...
இப்போதைக்கு நானே இவருக்கு உயிர்...சக்தி தான் உலகம்...
எல்லோருக்கும் வாழ்க்கை...கசப்புகள்...கண்ணீர்...கருப்பு...களிப்பு....கவலை...எல்லாவற்றையும் தருகிறது....இவருக்கும் வரட்டும்...எல்லாவற்றிலிருந்தும் மீளட்டும்...
எல்லா நேரங்களிலும் மென் மனதாகவும்...சில நேரங்களில் வன் மனதாகவும் இருப்பவர்..
வாழ்த்துவேன்...( வணங்கல்லாம் முடியாது...நான் தாளை வணங்காத் தலையாக்கும்)
அன்பு வளரட்டும்
அருள் நிறையட்டும்
(பின் குறிப்பு) உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற..மெய்யா விமலா விடைப்பாகா..வேதங்கள் அய்யா என ஓங்கி...ஆழ்ந்து...அகன்ற...நுண்ணிய அறிவுடையோன்...
இப்டி புகழ்வேன் நு நினைச்சீங்களா டாடி
என்னைக் கண்டு பயப்படுகிறாரா அல்லது பயப்படுவது போல் நடிக்கிறாரா தெரியவில்லை....
பணம் இருந்தால் பத்து அல்ல பதினொன்றும் செய்வார்...
திருப்பூர்..சிங்கப்பூர்..புதுக்கோட்டை...என்று எங்கெல்லாமோ சென்றாலும் இன்னும் தெரியாத அப்பா...வி
எப்போதும் கடன்களாலும்...கவிதைகளாலும் சூழப்பட்டிருப்பவர்...
எனக்குத் தெரிந்து இவர் பெரிய சந்தோஷங்களை அனுபவிக்கவில்லை,..அல்லது தேடவே இல்லை..அல்லது மகிழ்வு என்றால் என்ன என்று தெரியவில்லை....
சின்னவயதில் கடல் கடந்ததால் பிரிந்து...இப்போது கடல் போல் படிப்புக்குள் நான் என்னைத் திணித்துக் கொண்டதால் பிரிந்து...வரும் காலத்திலும்...பணிகளால் பிரிந்து தான்.....ஆனாலும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது..பாசமும்...பிரியமும்.நேசமும்...இன்னும் சொற்களுக்குள் அடங்காத சிலவைகளும்
வளர்ந்த அறிவை முறையாகப் பயன்படுத்தி இருந்தால்....நல்லா இருந்திருக்கலாம்
எப்போதேனும் டாடி என்பேன்...எப்போதும் டேய் என்பேன்...எல்லாவற்றுக்கும் அதே சிரிப்பும்...அதே தலை அசைத்தலும்
இவரிடம் என்ன கேட்டாலும் ..வாங்கித் தருவேன் என்று சொல்வார்...ஆனால் ...வரும் ஆனா வராது தான்...
இவரால் நிறைய சம்பாரிக்க இயலாவிட்டாலும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நண்பர்களை சேர்த்து வைத்திருப்பவர்...
இப்போதைக்கு நானே இவருக்கு உயிர்...சக்தி தான் உலகம்...
எல்லோருக்கும் வாழ்க்கை...கசப்புகள்...கண்ணீர்...கருப்பு...களிப்பு....கவலை...எல்லாவற்றையும் தருகிறது....இவருக்கும் வரட்டும்...எல்லாவற்றிலிருந்தும் மீளட்டும்...
எல்லா நேரங்களிலும் மென் மனதாகவும்...சில நேரங்களில் வன் மனதாகவும் இருப்பவர்..
வாழ்த்துவேன்...( வணங்கல்லாம் முடியாது...நான் தாளை வணங்காத் தலையாக்கும்)
அன்பு வளரட்டும்
அருள் நிறையட்டும்
(பின் குறிப்பு) உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற..மெய்யா விமலா விடைப்பாகா..வேதங்கள் அய்யா என ஓங்கி...ஆழ்ந்து...அகன்ற...நுண்ணிய அறிவுடையோன்...
இப்டி புகழ்வேன் நு நினைச்சீங்களா டாடி
அட....அழகே...
ReplyDeleteஅழகான வாழ்த்து...
ReplyDelete... பார்ரா..! அசத்தல்...!
ReplyDeleteவணங்காமுடிக்கும் வாழ்த்துகள்...!
Asathal.
ReplyDeleteஎல்லாப் புகழும் 'டாடிக்கே'!
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
அப்பாவுக்கு அன்புடன் நலமுடன் வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் எனது தங்கையே.
ReplyDeleteஉனக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் டா சூரியா.
கடன்களால் சூழப்பட்டு கண்கலங்கினாலும் பெற்ற கடமையை தவறாமல் செய்து கொண்டுவரும் உங்கள் தந்தையை நாங்களும் வாழ்த்துகிறோம்
ReplyDeleteAnbu appa...alagana magal..
ReplyDeleteAnbu appa...alagana magal..
ReplyDeleteஅன்பு அப்பா சம்மதிக்கிறேன்.....
Deleteஎமது வாழ்த்துகளும்...
ReplyDeleteஎனது வாழ்த்துக்களும்
ReplyDelete